கோர விபத்தில் இருவர் பலி : 9 பேர் வைத்தியசாலையில்

Published By: Robert

26 Aug, 2016 | 11:26 AM
image

ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் 9 பேர் படுங்காயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கார் ஒன்றும் வேன் ஒன்றும் சிலாபம் புத்தளம் பிரதான வீதியில் ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  

இவ்விபத்தில், காரில் பயணித்த யாழ்.தெல்லிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளதுடன் 

காரில் பயணித்த மேலும் இருவரும் வேனில் பயணித்த 7 பேரும் படுங்காயங்களுக்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09