அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.
தரமற்ற அரிசி இறக்குமதி தொடர்பிலான கடன்பத்திரம் குறித்த குற்றச்சாட்டுக்காகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் கடந்த வாரம் இதுதொடர்பில் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு கோரப்பட்ட போதும், தாம் ஒரு திகதியில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணையாளர்களின் முன்னால் ஆஜராவதாக அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM