ரிசாத் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜர்.!

Published By: Robert

26 Aug, 2016 | 10:40 AM
image

அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

தரமற்ற அரிசி இறக்குமதி தொடர்பிலான கடன்பத்திரம் குறித்த குற்றச்சாட்டுக்காகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் கடந்த வாரம் இதுதொடர்பில் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு கோரப்பட்ட போதும், தாம் ஒரு திகதியில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணையாளர்களின் முன்னால் ஆஜராவதாக அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58