ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தப்புல டி லிவேராவின் சேவையை பாராட்டி, அவரது ஓய்வு வாழ்க்கைக்காக ஜனாதிபதி இதன்போது அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தப்புல டி லிவேரா, நாட்டின் 47 ஆவது சட்ட மா அதிபர் என்பதுடன், பதில் சொலிஸிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் புதிய சட்ட மா அதிபராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM