சீனாவில் உள்ள வடகிழக்கு துறைமுக நகரமான டாலியன் நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் கார் ஒன்று புகுந்துள்ளது.
இந்த விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை 11:47 மணியளவில் வீதியை கடந்த பாதசாரிகள் பலரை தாக்கிவிட்டு கார் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாக டாலியனின் பொது பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 04 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை காயமடைந்த மேலும் 05 பேர் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்திற்கு காரணமான சாரதி பிடிபட்டுள்ளார். மேலதிக விசாரணை நடந்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM