சீனாவின் டாலியன் நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 5 பேர் பலி

Published By: Digital Desk 3

24 May, 2021 | 05:13 PM
image

சீனாவில் உள்ள வடகிழக்கு துறைமுக நகரமான டாலியன் நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் கார் ஒன்று புகுந்துள்ளது.

இந்த விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை 11:47 மணியளவில்  வீதியை  கடந்த பாதசாரிகள் பலரை தாக்கிவிட்டு கார் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாக டாலியனின் பொது பாதுகாப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 04 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

அதேவேளை காயமடைந்த மேலும் 05 பேர் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்திற்கு காரணமான சாரதி பிடிபட்டுள்ளார். மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35