பெண் பொலிஸ் அதிகாரியின் தங்கச் சங்கிலி பட்டப்பகலில் கொள்ளை

Published By: Digital Desk 3

24 May, 2021 | 09:46 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு அவசர அழைப்பு பிரிவில் சேவையாற்றும் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி பட்டப்பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

புறக்கோட்டை பகுதியில் வைத்து இந்த தங்கச் சங்கிலி இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் கூறினர்.

கொள்ளையிடப்பட்டுள்ள தங்கச் சங்கிலி,  சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா வரை பெறுமதியானது என பொலிஸார் கூறினர்.

கடந்த சில திங்களுக்கு முன்னர், கடமைகளை நிறைவு செய்துவிட்டு,  கொழும்பு 15, அளுத்மாவத்தை பகுதியில் உள்ள   பொலிஸ் வீட்டுத் தொகுதியில் அமைந்துள்ள வீடு நோக்கி சென்றுள்ளார். 

இதன்போதே அவரை பின் தொடர்ந்து வந்துள்ள அடையாளம் தெரியாத நபர்கள் புறக்கோட்டை பகுதியில் வைத்து,   அவரின் சுமார் 2 பவுன் நிறை உடைய குறித்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும், இதுவரை சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32