கடற்படையினால் மீட்கப்பட்ட பெருமளவு கஞ்சா அழிப்பு

Published By: Digital Desk 4

23 May, 2021 | 08:20 PM
image

(செ.தேன்மொழி)

கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் -  தொண்டமனாறு கடற்கரையோரத்தில் 39 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா தொகை மீட்க்கப்பட்டுள்ளது. 

இந்த கஞ்சா தொகை இன்று ஞாயிறுக்கிழமை அழிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் -  தொண்டமனாறு கடற் பகுதியில் நேற்று சனிக்கிழமை கடற்படையினரால் விசேட ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கடற்கரையோரத்தில் சந்தேகத்திற்கிடமான 4 பொதிகளிலிருந்து 131 கிலோ 800 கிராம் கேரளா கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையை கருத்திற் கொண்டு , சந்தேக நபர்கள் இந்த கேரள கஞ்சா தொகையை கைவிட்டு சென்றிருக்கலாம் என்று கடற்படையினர் சந்தேகிக்கிப்பதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38