நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் முக்கிய வீதிகளில் பொலிசார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார்கள்.
அத்தியாவசியத் தேவை தவிர்ந்து வீதிகளில் பயணிப்போர் எச்சரிக்கை செய்து வீடுகளிற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
அத்தோடு அத்தியாவசிய தேவையின் பொருட்டு வீதியில் பயணம் செய்வோரும் தமது பணி அடையாள அட்டை மற்றும் தமக்குரிய அனுமதிப்பத்திரங்களை காண்பித்த பின்னரே வீதியால் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் அணியினரால் குறித்து நடவடிக்கையானது யாழ்ப்பாண நகரத்தின் முக்கியமான வீதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM