யாழில் விசேட ரோந்து நடவடிக்கையில் பொலிசார்

Published By: Digital Desk 4

23 May, 2021 | 08:17 PM
image

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் முக்கிய வீதிகளில் பொலிசார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார்கள்.

அத்தியாவசியத் தேவை தவிர்ந்து வீதிகளில் பயணிப்போர் எச்சரிக்கை செய்து வீடுகளிற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

அத்தோடு அத்தியாவசிய தேவையின் பொருட்டு வீதியில் பயணம் செய்வோரும் தமது பணி அடையாள அட்டை மற்றும் தமக்குரிய அனுமதிப்பத்திரங்களை காண்பித்த பின்னரே வீதியால் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் அணியினரால் குறித்து நடவடிக்கையானது யாழ்ப்பாண நகரத்தின் முக்கியமான வீதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05