காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Published By: J.G.Stephan

23 May, 2021 | 02:44 PM
image

(செ.தேன்மொழி)
நவகத்தேகம பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்துரகொல பகுதியில் நேற்று பிற்பகல் குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்த 10வயதுடைய சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து, சிறுமியை தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது கிணறொன்றில் சிறுமி சடலமாக இருப்பதை அவதானித்த பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். நீழில் மூழ்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மரண பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவை கடலில் நீராடிய கனேடிய பிரஜை...

2025-01-17 09:30:41
news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:32:58
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்...

2025-01-17 04:30:34