தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறிய அமெரிக்க பிரஜை கைது

Published By: Vishnu

23 May, 2021 | 11:52 AM
image

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 31 வயதுடைய அமெரிக்கப் பிரஜையொருவர் பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள ஹேட்டலொன்றில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் தொடர்ச்சியான எச்சரிக்கையினை புறக்கணித்த அவர் தொடர்ந்தும், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி வந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32
news-image

நுவரெலியாவில் அரச தாதியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

2025-03-17 13:43:35
news-image

பல்லேகமவில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2025-03-17 13:10:27
news-image

சொகுசு வாகனம், வெடி பொருட்களுடன் விமானப்படை...

2025-03-17 13:44:53
news-image

ரஷ்ய சுற்றுலா பயணி தவறவிட்ட பயணப்...

2025-03-17 12:59:44