தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 31 வயதுடைய அமெரிக்கப் பிரஜையொருவர் பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள ஹேட்டலொன்றில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் தொடர்ச்சியான எச்சரிக்கையினை புறக்கணித்த அவர் தொடர்ந்தும், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி வந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM