இத்தாலியில் ஏற்பட்ட பூமி அதிர்வினால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு இல்லையென இத்தாலிக்கான இலங்கை தூதுவர் தயா பொல்பெல தெரிவித்துள்ளார்.
பூமி அதிர்வு ஏற்பட்ட பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 40 வசித்து வருகின்றனர் எனவும், பூமி அதிர்வினால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த பூமி அதிர்வினால் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 பேர் வரையில் காணமல் போயுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM