இராணுவத்தை காட்டிக் கொடுக்கும் நல்லாட்சி

Published By: Robert

24 Aug, 2016 | 04:15 PM
image

நல்லிணக்கம் என்ற போர்வையில் முன்னாள் விடுதலை புலி போராளிகள் மீதான விஷ ஊசி விவகாரத்தை பரிசோதனை செய்வதற்கு அமெரிக்க வைத்தியர்களை வடக்கிற்கு அனுப்பியமையானது நல்லாட்சி அரசாங்கத்தின் காட்டிக்கொடுப்பின் உச்ச கட்டமாகும். இராணுவத்தை சர்வதேச விசாரணை பொறிமுறைக்குள் சிக்க வைப்பதற்கான திட்டமே இதுவென கூட்டு எதிர் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. 

இராணுவத்தை வெளியேற்ற முதலமைச்சர் விக்னேஷ்வரன் மற்றும் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். ஆனால் எமது பாதயாத்திரை நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலானது என குற்றம் சுமத்துகின்றனர். இவர்களினதும் அமெரிக்காவினதும் நோக்கம் எதுவென்பது வெளிப்படுகின்றது. இதற்கு துணை சென்று இரட்டை தலை கழுதை புல் மேய்வது போன்று நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது.

பொரள்ளையில்  அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19