இரு கட்சிகளும் மிக பெரிய துரோகத்தை இழைத்து விட்டன : மஹிந்த

Published By: Robert

24 Aug, 2016 | 03:52 PM
image

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் நாட்டுக்கு மிக பெரிய துரோகத்தை இழைத்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவருமான மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சுமத்தினார்.

இலங்கை இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் சிறைப்படுத்தும் திட்டத்துக்கான நகர்வுகளே தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து போராடுவதற்கான புதிய சக்தி ஒன்றின் தேவை நாட்டின் தற்போதைய நிலையில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொரள்ளையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50