உயிரிழந்த உறவுகளுக்கு தனது வீட்டில் பீற்றர்  இளஞ்செழியன் அஞ்சலி  -  இராணுவம் சுற்றிவளைப்பு!

Published By: Digital Desk 4

19 May, 2021 | 11:36 AM
image

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய நாளில் உலகம்  எங்கிலும்  வாழ்கின்ற தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக தமிழின பேரவலத்தின் நினைவேந்தல் நாளில் அஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகளை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலைமையிலும் பல்வேறு தடைகளைத் தாண்டியும் பலர் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் .

அந்த வகையிலே இன்று மாலை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின்  முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு மணற்குடியிருப்பில் உள்ள  தன்னுடைய  வீட்டில் உறவுகளுக்காக  சுடரேற்றி அஞ்சலி செலுத்திய நிலையில் அவருடைய வீட்டினை இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15