நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில் நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

23 Aug, 2016 | 06:30 PM
image

வீரகேசரி பதிப்புரிமையின் கீழ், ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில் என்ற நூல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  இன்று கையளிக்கப்பட்டது.

நல்லூர் கோவிலை பற்றி முழுமையான தகவல்களுடன் ஆறு அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்த நூலின் பிரதியை ஆசிரியரும் ஊடகவியலாளருமான உமா சந்திரா பிரகாஷ் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று ஜனாதிபதியிடம் வழங்கினார்.

நல்லூர் கோவிலின் ஆதிவரலாறும் புராதன ஆலயங்களும் நாற்றிசைக் கோவில்களும் , இன்றைய ஆலயம்,உருவாக்கமும் அதன் பிரமாண்ட வளர்ச்சியும், நித்திய பூசைகள், வருடாந்த மகோற்சவம், பஞ்சாங்க முறைப்படியான சிறப்பு நாட்கள், முருகனுக்கும் பக்தனுக்கும் இடையிலான தனித்துவமான உலகம் என ஆறு பகுப்புக்களை கொண்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நல்லூர் கோவிலின் கொடியேற்ற தினத்தன்று (08.08.2016) நூல் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதோடு அதன் பிரதி நூலாசிரியரால் ஆலய நிர்வாகத்தரான குமாரதாச மாப்பாண முதலியாரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின்...

2025-05-12 17:26:46
news-image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிளி. இரணைமடு...

2025-05-12 17:15:36
news-image

வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்

2025-05-12 11:30:41
news-image

அன்னையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய புதிய...

2025-05-12 10:34:53
news-image

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர்...

2025-05-11 18:16:15
news-image

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள்...

2025-05-11 17:58:48
news-image

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்

2025-05-11 18:16:59
news-image

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற...

2025-05-10 22:07:35
news-image

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு  ஜெருசலேம் பல்கலைக்கழக ...

2025-05-10 22:01:27
news-image

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் நாளை...

2025-05-10 14:32:50
news-image

வெசாக்கை முன்னிட்டு புதிய அலை கலை...

2025-05-10 15:23:38
news-image

பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்னெச்சரிக்கை...

2025-05-10 12:12:11