சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகை பறிமுதல்

Published By: Vishnu

14 May, 2021 | 10:43 AM
image

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்பது மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சிகரெட்டுகளின் தொகை சுங்கப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூன்று கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட சுங்க பரிசோதனையின் போது இந்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. 

விசாரணையை நடத்திய அதிகாரிகள் கொள்கலன்களில் 200 மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்டுகள் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், ‘சிலோன் பிளாக் டீ’ என்ற பெயரில் நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு  மீள் ஏற்றுமதி செய்யத் தயாரனபோது மீட்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்களில்...

2026-05-21 16:09:37
news-image

தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு...

2026-05-21 16:15:45
news-image

மலையக மக்கள் இன்னும் நவீன கொத்தடிமைகளே...

2026-05-21 19:02:12
news-image

சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று...

2026-05-21 16:18:33
news-image

பதில் ஆசிரிய ஆலோசகர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர்...

2026-05-21 16:25:40
news-image

கல்வி மறுசீரமைப்பு முற்றாக முடக்கம்; அமைச்சு...

2026-05-21 16:29:11
news-image

வடக்கு கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயல்கள்...

2026-05-21 19:01:23
news-image

அந்தந்த காலச் சூழல்களில் அந்தந்த மக்களிடம்...

2026-05-21 18:59:26
news-image

கோட்டாபயவின் பாதையில்தான் அநுரவும் பயணிக்கிறார்; டொலர்...

2026-05-21 16:33:18
news-image

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனாவுக்கு...

2026-05-21 16:30:55
news-image

சமூக ஊடக சர்ச்சை: வதந்திகளுக்கு சர்வஜன...

2026-05-21 17:05:56
news-image

டொலரின் பெறுமதி, இறக்குமதி பொருட்களின் விலை...

2026-05-21 16:59:29