79,403 நபர்களுக்கு நேற்று சினோபார்ம் தடுப்பூசிகள்

Published By: Vishnu

13 May, 2021 | 07:47 AM
image

நாட்டில் நேற்றைய தினம் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசியின் அளவு 79,403 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 10,189 பேருக்கும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் 3,335 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தற்சமயம் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 925,242 ஆகவும், இரண்டாவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 231, 557 ஆகவும் காணப்படுகிறது.

சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 150,606 பேருக்கும், இரண்டாவது டோஸ் 2,435 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் இதுவரை 14,673 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமானமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02