பொலிஸாருக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் விடுமுறையில் சென்றுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் பணிக்கு வருகைத்தர வேண்டும்.
எனினும் கொவிட் வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பணிக்கு திரும்பவேண்டிய அவசியமில்லை. தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்ததன் பின்னர் அவர்கள் பணிக்கு சமூகமளிப்பது போதுமானது.
இதேவேளை , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை அடையாளம் காணுவதற்காக பொலிஸார் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ட்ரோன் கெமாராக்கள் உள்ளிட்ட தொழிநுட்ப சாதனங்கள் ஊடாகவும் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM