இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலில் கேரள பெண் பலி!

Published By: Vishnu

12 May, 2021 | 09:49 AM
image

இஸ்ரேலின் காசா எல்லைக்கு அருகே அஷ்கெலோன் மீது நடந்த ரொக்கெட் தாக்குதலில் ஒரு கேரள பெண் உயிரிழந்துள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு த இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்தவர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கீரி தோடு பகுதியல் வசிக்கும் செளமியா சந்தோஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் இஸ்ரேலின் கடலோர கிராமமான அஷ்கெலோனில் அமைந்துள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார்.

இந் நிலையில் அஷ்கெலோனில் மேற்கொள்ளப்பட்ட ராக்கெட் தாக்குதல்களின் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை இந்திய மத்திய வெளியுறவு இராஜாங்க அமைச்சர் வி. முரளிதரன் மே 12 தொடக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளதுடன், இடுக்கியைச் சேர்ந்த கேரள காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர் ரோஷி அகஸ்டினும் உறுதிப்படுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35