5 நாடுகளுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்

Published By: Vishnu

12 May, 2021 | 09:05 AM
image

இலங்கையிலிருந்து ஐந்து நாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பிரிட்டன், இத்தாலி, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளுக்கு பயணிகள் விமான சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது.

கொவிட்-19 தொற்று காரணமாக மேற்கண்ட நாடுகளில் இலங்கை பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் மேற்கண்ட நாடுகளிலிருந்து பயணிகளின் வருகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சரக்கு விமான சேவைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41