ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 8 சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் பலி

Published By: Vishnu

11 May, 2021 | 01:47 PM
image

ரஷ்ய நகரமான கசானில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொஸ்கோவின் கிழக்கே 820 கி.மீ (510 மைல்) தொலைவில் நடந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத இரு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் அவர்களில் 17 வயதுடைய இளைஞன் கைதுசெய்யப்பட்டும் உள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது 9 பேர் உயிரிழந்தாகவும், மேலும் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கசானின் அவசர சேவைப் பிரிவுகள் ஸ்பூட்னிக் செய்தி நிறுவனத்தினடம் உறுதிப்படுத்தியுள்ளன.

20 க்கும் மேற்பட்ட அம்பியூலன்ஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக டாடர்ஸ்தானின்  சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47