மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு : பலர் கைது

10 May, 2021 | 01:10 PM
image

மட்டக்களப்பு  நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

இன்று காலை  மட்டக்களப்பு  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க  தலைமையில் மட்டக்களப்பு  நகர பகுதியில் விஷேட சுற்றிவளைப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் ஆகியோரை பொலிஸார் கைதுசெய்து பிசிஆர் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் மட்டு நகர் பகுதிகளில் 2 பிரிவாக சென்ற பொலிஸார் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்பட்டதுடன் கிருமி நாசினி திரவம் விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தியிடம் விசாரணை...

2025-03-21 13:29:14
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர் கைது!

2025-03-21 15:02:33