நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம்
மஹர பொலிஸ் பிரிவு:
- எடிகெஹெல்கல்ல மேற்கு
கட்டானை பொலிஸ் பிரிவு:
- கே.சி. சில்வா கிராம உத்தியோகத்தர் பிரிவு
- கதிரான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த எடபகஹாவத்த கிராமம்
- கதிரான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த பேஷகர்ம கிராமம்
வத்தளை பொலிஸ் பிரிவு:
- சேதவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மஹபமுனுகம பிரிவு
- குன்ஜகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 44 ஆவது லேன்
- நில்சிறி கிராம உத்தியோகத்தர் பிரிவை 3 ஆவது மற்றும் 7 ஆவது ஒழுங்கை
அம்பாறை மாவட்டம்
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவு:
- நவமெதகம கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த நவமெதகம பிரிவு
- பக்மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த ரனஹெலகம பிரிவு
- சேருபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த சேருபிடிய உப பிரிவு
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி பொலிஸ் பிரிவு:
- அங்கம்மன 182 கிராம உத்தியோகத்தர் பிரிவு
களுத்துறை மாவட்டம்
மொரகஹஹேன பொலிஸ் பிரிவு:
- பலன்னொருவ 604 கிராம உத்தியோகத்தர் பிரிவு
- கொரலஹிம 604 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு
- கும்புக மேற்கு 607 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஹொரணை பொலிஸ் பிரிவு:
- நர்த்தனகல 606 சி கிராம உத்தியோகத்தர் பிரிவு
மொனராகலை மாவட்டம்
மொனராகலை பொலிஸ் பிரிவு:
- போஹிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM