கல்முனையில் போதைப்பொருள் வியாபாரி கைது

Published By: Digital Desk 4

09 May, 2021 | 07:49 PM
image

கல்முனை  சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மாலை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 100 மில்லிக்கிராம்  ஹெரோயின்,  590 போதை பொருள் குளிசைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

கல்முனை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விகேட புரனாய்வு பிரிவினர் சம்பவதினமான இன்று மாலை சாய்ந்தமருது பகுதியில் வீதியில் வைத்து போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த போதைவஸ்து வியாபாரியை  சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தபோது,  அவரின் உடமையில் இருந்து 100 மில்லிக்கிராம் ஹெரோயின் மற்றும் 590 போதை குளுசைகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் எனவும் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிசாரின் ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்பமுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் நீதித்துறைக்கு இதுவொரு கழுவமுடியாத கறை...

2023-09-29 16:02:39
news-image

நீதிபதி சரவணராஜா மீளவும் பதவிக்குத் திரும்ப...

2023-09-29 15:48:34
news-image

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற...

2023-09-29 15:35:44
news-image

இருதய நோயால் 52 சதவீதமானோர் உயிரிழப்பு

2023-09-29 15:03:08
news-image

நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது...

2023-09-29 13:49:02
news-image

அசமந்தப் போக்கினால் சட்ட விரோத காணி...

2023-09-29 14:57:59
news-image

கலவான – அயகம வீதியில் மரம்...

2023-09-29 13:38:19
news-image

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி...

2023-09-29 14:08:42
news-image

திருடனின் கத்திக்குத்தில் கட்டடத் தொழிலாளி பரிதாபமாக...

2023-09-29 12:51:54
news-image

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் மண்மேட்டில்...

2023-09-29 12:39:45
news-image

ஜின், குடா, களு, நில்வள கங்கைகளின்...

2023-09-29 12:39:23
news-image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 132...

2023-09-29 12:20:42