logo

தேங்காய் எண்ணெய் குறித்து வர்த்தமானி வெளியீடு !

Published By: J.G.Stephan

08 May, 2021 | 10:58 AM
image

சமையல் தேவைக்காக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதை தடுக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானியொன்று நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடன் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போத்தல்களில், பொதிகளில் அல்லது கொள்கலன்களில் மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனை செய்யப்படும் சமையல், உணவிற்கு பயன்படும் தேங்காய் எண்ணெய் ஆனது ஏனைய எந்தவொரு எண்ணெய் வகைகளின் அல்லது சேர்க்கையும் அற்றதாக காணப்பட வேண்டும் என இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு குறித்த வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

'புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்'...

2023-06-10 16:08:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தின்...

2023-06-10 16:08:17
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43
news-image

33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

2023-06-10 12:37:55