காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று மாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குறித் இளைஞனை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது அவரது உடமையில் இருந்து 70 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளட் மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அவரை கைதுசெய்தும் உள்ளனர்.
இந் நிலையில் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM