கொவிட்-19 தொற்றுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள நான்கு தபால் நிலையங்கள் மற்றும் 28 துணைத் தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தபால் சேவைகளில் தாமதங்கள் ஏற்படாது எனத் தெரிவித்துள்ள தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, மூடப்பட்டுள்ள தபால் நிலையங்களில் மாத்திரம் தாமதம் ஏற்படக் கூடும் என்றும் குறிப்பிட்டார்.
கொம்பனத்தெரு, வாழைத்தோட்டம், ஹோமாகம மற்றும் கொழும்பு - 2 இல் அமைந்துள்ள இறைவரித் திணைக்களத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் ஆகிய நான்கு தபால் நிலையங்களே மூடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM