பல தபால் நிலையங்கள் மூடப்பட்டன

Published By: Vishnu

04 May, 2021 | 01:37 PM
image

கொவிட்-19 தொற்றுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள நான்கு தபால் நிலையங்கள் மற்றும் 28 துணைத் தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தபால் சேவைகளில் தாமதங்கள் ஏற்படாது எனத் தெரிவித்துள்ள தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, மூடப்பட்டுள்ள தபால் நிலையங்களில் மாத்திரம் தாமதம் ஏற்படக் கூடும் என்றும் குறிப்பிட்டார்.

கொம்பனத்தெரு, வாழைத்தோட்டம், ஹோமாகம மற்றும் கொழும்பு - 2 இல் அமைந்துள்ள இறைவரித் திணைக்களத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் ஆகிய நான்கு தபால் நிலையங்களே மூடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55