கல்பிட்டி பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது.!

Published By: Robert

21 Aug, 2016 | 10:04 AM
image

கல்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் சந்தேகநபர் வசமிருந்து 1,39,500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்பிட்டி நகரைச் சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55