அரசாங்கத்தின் வருமானம்  23 சதவீதத்தால் உயர்வு -ரவி

Published By: Ponmalar

20 Aug, 2016 | 07:32 PM
image

நாட்டில் கடந்த ஏழு மாதத்தில் அரசாங்கத்தின் வருமானம் 23 சதவீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்,கலால் திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களம் ஆகியவற்றின் வருமான நிலையினை ஆராய்ந்ததன் அடிப்படையில் கடந்த வருடத்தை விட வருமானம் அதிகரித்துள்ளது.

 குறித்த மூன்று திணைக்களங்களின் மூலம் குறித்த ஏழு மாத  காலப்பகுதியில் கடந்த வருடம் 6 இலட்சத்து 25  ஆயிரத்து 867 மில்லியன் ரூபாவாக இருந்த வறுமானம்  கடந்த ஏழு மாதங்களில் 7 இலட்சத்து 69 ஆயிரத்து 752 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி கடந்த வருடத்தை விட ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 885 மில்லியன் ரூபாவால் வருமானம் அதிகரித்துள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51