நாட்டில் கடந்த ஏழு மாதத்தில் அரசாங்கத்தின் வருமானம் 23 சதவீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்,கலால் திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களம் ஆகியவற்றின் வருமான நிலையினை ஆராய்ந்ததன் அடிப்படையில் கடந்த வருடத்தை விட வருமானம் அதிகரித்துள்ளது.
குறித்த மூன்று திணைக்களங்களின் மூலம் குறித்த ஏழு மாத காலப்பகுதியில் கடந்த வருடம் 6 இலட்சத்து 25 ஆயிரத்து 867 மில்லியன் ரூபாவாக இருந்த வறுமானம் கடந்த ஏழு மாதங்களில் 7 இலட்சத்து 69 ஆயிரத்து 752 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி கடந்த வருடத்தை விட ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 885 மில்லியன் ரூபாவால் வருமானம் அதிகரித்துள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM