டோக்கியோ ஒலிம்பிக் சுடரோட்டத்திற்கு உதவிய 6 ஊழியர்களுக்கு கொரோனா

Published By: Vishnu

02 May, 2021 | 10:06 AM
image

ககோஷிமாவின் தென்மேற்கு மாகாணத்தில் டோக்கியோ ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு உதவிய ஊழியர்களில் ஆறு பேர் கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக அதன் அமைப்பாளர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 27 ககோஷிமாவில் ஒலிம்பிக் சுடர் ஓடத்தின்போது அவர்கள் அனைவரும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு உதவியுள்ளதுடன், முகக் கவசங்களையும் அணிந்திருந்தனர்.

அவர்களில் மூன்று பேர் அமாமி நகரத்திலும், மற்ற மூன்று பேர் கிரிஷிமா நகரத்திலும் கடமையில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

மார்ச் 25 முதல் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியதிலிருந்து அதில் பங்கெடுத்த மொத்தம் எட்டு ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தொற்றுநோய் காரணமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 23 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49