யாழில் தேர்த் திருவிழா நடத்திய ஆலயத்தின் தலைவர், செயலாளர் கைது

Published By: Vishnu

28 Apr, 2021 | 09:25 AM
image

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் (26) இடம்பெற்றது.

இந்த தேர்த் திருவிழாவில் கலந்துக்கொண்டிருந்த பெரும்பாலான பக்தர்கள், முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன், தற்சமயம் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேநேரம் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

நாடு தற்சமயம் கொவிட்-19 மூன்றாம் அலையின் அச்சத்தில் உள்ள நிலையில் சன நெருக்கடியினை ஏற்படுத்தும் இது போன்ற பாரிய நிகழ்வுகளுக்கு மே 31 வரை தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம்,...

2026-02-18 18:20:34
news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37