புத்தளத்தில் 22 பேர் கைது

Published By: Digital Desk 4

25 Apr, 2021 | 05:46 PM
image

கொரோனா சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் புத்தளம் நகரில் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசமின்றி புத்தளம் நகரில் இவ்வாறு சுற்றித் திரிந்தவர்களும், வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதாக வருகை தந்தவர்களுமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், இம்மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பணிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“மஹரகம அக்கா” கைது!

2025-11-08 11:05:48
news-image

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...

2025-11-08 12:45:56
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோவின் பிணை மனு...

2025-11-08 10:49:17
news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50