வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
அரச சொத்து மற்றும் நிதியை தவறாகப் பயன்படுத்தயமை சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
எஸ்.எம் ரஞ்சித் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவரின் 03 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மேலதிகமாக 03 வாகனங்களை பெற்றுக் கொண்டமை, மற்றும் அனுமதிக்கப்பட்டதை விட 67 இலட்சம் ரூபா அதிகமாக எரிபொருள் பெற்றுக் கொண்டதால் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM