எஸ்.எம் ரஞ்சித் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்.!

Published By: Robert

19 Aug, 2016 | 01:30 PM
image

வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

அரச சொத்து மற்றும் நிதியை தவறாகப் பயன்படுத்தயமை சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

எஸ்.எம் ரஞ்சித் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவரின் 03 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மேலதிகமாக 03 வாகனங்களை பெற்றுக் கொண்டமை, மற்றும் அனுமதிக்கப்பட்டதை விட 67 இலட்சம் ரூபா அதிகமாக எரிபொருள் பெற்றுக் கொண்டதால் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38