உள் நாட்டு மதுபான போத்தல்களில் கியூஆர் குறியீடு

Published By: Vishnu

22 Apr, 2021 | 12:07 PM
image

உள் நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபான போத்தல்களிலும் கியூஆர் குறியீட்டை கொண்ட பாதுகாப்பு ஸ்டிக்கர் முத்திரைகளை ஒட்டும் செயற்பாடு ஜூலை முதலாம் திகதி தொடக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

கியூஆர் குறியீட்டைக் கொண்ட பாதுகாப்பு ஸ்டிக்கரின் துல்லியத்தை உறுதிப்படுத்த பொதுமக்களுக்கு ஒரு சிறப்பு கையடக்கத் தொலைபேசி பயன்பாடு மற்றும் குறுஞ்செய்தி சேவை வடிவமைக்கப்படும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் திணைக்களம் இந்த முயற்சியைத் தொடங்கியது, பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக ஸ்டிக்கர்களின் முத்திரை இறக்குமதி செய்யப்பட்ட மதுபான போத்தல்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09