கதிரியக்க பொருட்களுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்த கப்பலின் உள்ளூர் முகவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டலிருந்து சீனாவுக்கு செல்லும் கப்பல் தொழில்நுட்ப சிக்கலால் செவ்வாயன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது.
இதன்போது அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் பங்குகள் உள்ளிட்ட ஆபத்தான சரக்குகள் குறித்த கப்பலில் ஏற்றிச் செல்வதாக அறிவிக்கப்படவில்லை.
இதுபோன்ற ஆபத்தான பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கப்பல் இயக்குனர்கள் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியை பெற வேண்டும்
எனினும் அவ்வாறான அனுமதியினை குறித்த கப்பல் உரிமையாளர்கள் பெறதாமையினால் கப்பலை உடனடியாக துறைமுகத்திலிருந்து வெளியேற்றுமாறு அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் அறிவித்திருந்த நிலையில் கப்பல் புதன்கிழமை வெளியேற்றப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM