சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவு தூபி

Published By: Digital Desk 4

21 Apr, 2021 | 10:08 PM
image

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுதாக்குதலில் உயிரிழந்த 31 பேரின் ஞாபகார்த்தமாக அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு தூபி மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில் திறந்துவைக்கப்பட்டு தீபச் சுடர் ஏற்றி மலர்வளையம் வைத்து  இன்று மாலை அஞ்சலி  செலுத்தினர்.  

சீயோன் தேவாலயத்தின்; ஏற்பாட்டில் நிர்மானிக்கப்பட்ட இந்த நினைவுதூபி போதகர் மகேசன் ரொசான் தலைமையில் திறக்கப்பட்டது. இதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் சசிநந்தன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி முகுந்தன் நவரூபரஞ்சினி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு நினைவு தூபியில் மலர்வளையம் வைத்து  தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

இதில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள்  தேவஅடியார்கள் கலந்துகொண்டு தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை

குறுpப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17