340 கிலோ ஹெரோயினுடன் இலங்கை படகு பறிமுதல்

Published By: Vishnu

20 Apr, 2021 | 07:03 AM
image

இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் திங்களன்று கொச்சி கடற்பரப்பில் இலங்கை கப்பல் படகொன்றிலிருந்து சுமார் 340 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளது.

இந்த கடத்தல் தொடர்பாக ஐந்து இலங்கை பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் ஈரானிய படகிலிருந்து இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட இலங்கை படகிற்கு கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐந்து பேரின் ஆரம்ப விசாரணையில், இலங்கை படகு சிவப்பு நிற ஈரானிய படகில் இருந்து போதைப்பொருள் சரக்குகளை எடுத்ததாக என்.சி.பி. போதைப்பொருள் சரக்குகளின் நோக்கம் NCB தெளிவுபடுத்தவில்லை.

படகிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது சர்வதேச சந்தையில் 1,750 கோடி இந்திய ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58