எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவடைந்த அறிவிப்பு செய்தி ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published By: Raam

19 Aug, 2016 | 08:51 AM
image

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா வெற்றிகரமாக முற்றுப்பெற்றமையினை அறிவிப்பதற்கான செய்தி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

உலகவாழ் பௌத்த மக்களின் பெருமதிப்பிற்குரிய கண்டி புனித தந்ததாதுவிற்காக வருடாந்தம் நடாத்தப்படும் எசல பெரஹரா இம்முறையும் வெகு விமர்சையாக நடாத்தி முடிக்கப்பட்டமைக்கான அறிவித்தலை சம்பிரதாயபூர்வமாக தியவடன நிலமே திலங்க தேல அவர்கள் நேற்று பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17