அண்டை நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு விசா வழங்க அரசாங்கம் தயாராகி வருவதால், ஒக்டோபர் மாதம் நடைபெறும் ஐ.சி.சி உலக டி-20 போட்டிக்காக பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு பயணம் செய்வதில் சிரமம் இருக்காது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளர் ஜெய் ஷா அப்பெக்ஸ், அபெக்ஸ் கவுன்சிலுக்கு தகவல் அளித்துள்ளார் என்று அறியப்படுகிறது.
"பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விசா பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரசிகர்கள் போட்டிகளைக் காண எல்லையைத் தாண்டி பயணிக்க முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை" என்று பெயர் தெரியாத அபெக்ஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் பதற்றம் காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களை விளையாடவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM