ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.தே.கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா “புதிய நாடு – ஒருமித்த பயணம்” என்ற தொனிப்பொருளில் நாளை (19) மாலை 3.00 மணிக்கு மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில், ஐந்து வருடங்களில் முன்னோக்கிய பயணத்தின் முதலாவது வருடபூர்த்தி விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விசேட உரையாற்றவுள்ளனர்.
சுதந்திரக் கட்சி, ஐ.தே.கட்சி தலைமையிலான இணக்கப்பாட்டு தேசிய அரசு கடந்த ஒரு வருட காலத்தில் சந்தித்த சவால்கள், சர்வதேசத்தில் இலங்கைக்கு கிடைத்த அந்தஸ்து, கிடைத்த வெற்றிகள், அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் தமது உரைகளில் தெளிவுப்படுத்தவுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM