புத்தாண்டு தினங்களில் 309 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பு

Published By: Vishnu

15 Apr, 2021 | 11:37 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ்- சிங்கள புத்தாண்டு தினங்களான கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் ஏற்பட்ட திடீர் விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 309 பேர் அனுமதி்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் விபத்தானது கடந்த வருட புத்தாண்டு தினங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 39 சதவீத அதிகரிப்பாகும்.  கடந்த வருடம் குறித்த இரண்டு தினங்களிலும் திடீர் விபத்துக்கள் என 188 சம்பவங்களே அறிக்கையிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50