( செ.தேன்மொழி)
நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிளிடம் கடுந் தொனியில் பேசியமை தொடர்பில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளை கடுந்தொனியில் தூற்றியமை தொடர்பில் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி விவகாரம் தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றம் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், கொம்பனித் தெரு பொலிஸார் சந்தேக நபரை இன்று செவ்வாய்கிழமை கைது செய்திருந்தனர்.
இதேவேளை, சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM