கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது கத்திக் குத்து 

Published By: Digital Desk 4

12 Apr, 2021 | 05:08 PM
image

நகர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பசறை நகரில் இன்று காலை 12-4-2021 இடம்பெற்றுள்ளது. 

பசறை பஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்ளை அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர், தன்னிடமிருந்த கத்தியை எடுத்து, பொலிஸ் கான்ஸ்டபிள்ளை தாக்கியுள்ளார். 

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாக, பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட அங்காடி வியாபாரி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். 

பசறையில் பொது மக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் இடையூறுகளை, மேற்படி வியாபாரி மேற்கொண்டிருந்ததினால், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், அந்த வியாபாரியை எச்சரித்தார்.

இதையடுத்து, ஆத்திரம் கொண்ட அங்காடி வியாபாரி, பொலிஸ் கான்ஸ்டபிள்ளை கத்தியால் தாக்கியுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடெங்கும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்; பொதுமக்கள்...

2025-01-18 17:06:52
news-image

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன்...

2025-01-18 21:40:27
news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

2026இல் மறுமலர்ச்சியின் தைப்பொங்கலாக கொண்டாடுவோம் -...

2025-01-18 22:11:38
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52