சீனாவின் வடமேற்கில் நிலத்தடி வெள்ளத்தால் சிக்கிய 21 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந் நாட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சின்ஜியாங் பிராந்தியத்தில் ஹுட்டுபி மாவட்டத்தில் உள்ள சுரங்கம் ஒன்றே சனிக்கிழமை மாலை 6:10 மணியளவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அதிலிருந்து எட்டுப் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் நிலக்கரிச் சுரங்கங்கள் உலகின் மிக மோசமானவையாகும், தொடர்ந்து வெடிப்புகள் மற்றும் எரிவாயு கசிவுகளால் பாதிக்கப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM