நிலத்தடி வெள்ளத்தில் சிக்கியுள்ள 21 சீன சுரங்கத் தொழிலாளர்கள்

Published By: Vishnu

11 Apr, 2021 | 10:35 AM
image

சீனாவின் வடமேற்கில் நிலத்தடி வெள்ளத்தால் சிக்கிய 21 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந் நாட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சின்ஜியாங் பிராந்தியத்தில் ஹுட்டுபி மாவட்டத்தில் உள்ள சுரங்கம் ஒன்றே சனிக்கிழமை மாலை 6:10 மணியளவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், அதிலிருந்து எட்டுப் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சீனாவின் நிலக்கரிச் சுரங்கங்கள் உலகின் மிக மோசமானவையாகும், தொடர்ந்து வெடிப்புகள் மற்றும் எரிவாயு கசிவுகளால் பாதிக்கப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17