யாழ். மாநகர மேயர் சட்டத்திரணி மணிவண்ணனின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் தனது டுவிட்டரில் யாழ். மாநகர மேயரின் கைது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், “யாழ். மாநகர மேயரின் கைது கவலைக்குரியது . அனைவரினதும் அடிப்படைச் சுதந்திரத்தை பாதுகாக்கும் அதேநேரத்தில், இறுக்கமான சட்ட விதிமுறைகளே (நீதித்துறை பாதுகாப்புகளுடன் ) பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த வழியாகும்.”
என்று அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM