திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்திகுளத்தில் நீராட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை பிடியில் சிக்கி காணமல் போயுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கழமை 09 .30 மணியவில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.திலகரட்ன தெரிவித்தார்.
குடி நிலம் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய 4 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு முதலை பிடியில் சிக்கி நீரில் மூழ்கி காணமால் போயுள்ளார்.
இந்நிலையில், காணமல் போனவரை தேடும் பணி முன்னேடுக்கப்பட்டு வருவதுடன், மீட்பு பணிக்காக கடற்படையின் உதவியை நாடியுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM