இணையத்தளத்தினுாடாக விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இளம் யுவதியொருவர் வாதுவ பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாணந்துறை, வலான பிரதேசத்தில் வைத்து குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைத் தேடி வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கைதுசெய்யப்ட்ட யுவதி கண்டி-பூஜாபிட்டியைச் சேர்ந்த 29 வயதுடையவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட யுவதியை பொலிஸார் நேற்றையதினம் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM