கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர் ஆய்வக இடமாற்றம் தொடர்பாக இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்துடன் நேற்று (01) சுற்றுலா அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சுகாதார அமைச்சின் தொடர்புடைய அதிகாரிகளும், விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் தொடர்புடைய அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதன்போது ஆய்வகத்தை மிகவும் பயனுள்ளதாக இடம் மாற்றுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
இது தொடர்பாக தேவையான உதவிகளை வழங்க ரவி குமுதேஷ் தலைமையிலான இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் ஒப்புக்கொண்டது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM