நாகசேனை பிரதேசத்தில் இனம் தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டி சேதம்

Published By: Robert

16 Aug, 2016 | 02:02 PM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தினை அண்மித்துள்ள தலாங்கந்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதை ஓரத்தில் உள்ள குடியிருப்பின் முன்னால் நிறுத்தி வைக்கப்படடிருந்த முச்சக்கர வண்டியினை நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றுள்ளனர. 

இன்று காலை முச்சக்கரவண்டியின் உரிமையாளர் மற்றும் பிரதேச மக்கள் அப்பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டபோது, அப்பகுதியில் உள்ள 10 அடி பள்ளம் கொண்ட ஆற்றில் முச்சக்கரவண்டி கிடப்பதினை கண்டுள்ளனர். 

இதனையடுத்து முச்சக்கரவண்டியின் உரிமையாளர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரனையை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47