கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரி பணியிடை நிறுத்தம்

Published By: Digital Desk 4

25 Mar, 2021 | 08:23 PM
image

(செ.தேன்மொழி)

வெலிக்கடை சிறைச்சாலை கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட அதிகாரி பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்க நாயக்க தெரிவித்தார்.

சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதிகள் இருவரின்  பாதுகாப்பிற்காக வெலிக்கடை சிறைச்சாலையில் பணிபுரிந்து  வரும் அதிகாரியொருவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

குறித்த அதிகாரியிடம் கஞ்சா போதைப் பொருள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்கள  குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரிடமிருந்து 1510 மில்லி கிராம் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவரை பணியிடை நிறுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்ததாகவும் சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54