மஹிந்த இனவாதப் பிரசாரம் :   தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தமாட்டார்கள் 

Published By: MD.Lucias

14 Dec, 2015 | 06:47 PM
image

(ஜே.ஜி.ஸ்டீபன் – ப.பன்னீர்செல்வம்)

வடபகுதி தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தமாட்டார்கள். அம்மக்கள் யுத்தத்தையும் ஆதரிக்கமாட்டார்கள். ஏனென்றால் யுத்தத்தால் பாரிய அழிவுகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டனர் எனத் தெரிவித்த ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரத்னாயக்க.

காணாமல் போனோரின் குடும்பங்களின் “சோகக் கதையை” கேட்பதாக மட்டுமே விசாரணைக்குழு அமையாது அம்மக்களுக்கு சட்ட உதவி வழங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் காணி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே பிமல் ரத்னாயக்க.எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி பறக்கின்றது. புலி சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றது. மீண்டும் வடக்கு யுத்தத்திற்கு தயாராகின்றது போன்ற செய்திகள் இணையத்தளங்களின் ஊடாக மஹிந்த இனவாதப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றார்.  

 யுத்தத்தில் பெரும் அழிவுகளை சந்தித்தவர்கள் தமிழ் மக்கள்களாவார்கள்.  எனவே வடக்கு தமிழ் மக்கள் மீண்டும் யுத்தத்தை அதிகரிக்க மாட்டார்கள். அம் மக்கள் யுத்தத்தினை வெறுக்கின்றார்கள் என்றும் பிமல் ரத்னாயக்க எம்.பி. தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02